tag:blogger.com,1999:blog-27401768.post7129760476639212134..comments2007-04-26T08:52:07.353+10:00Comments on விண்ணாணம்: விடுதலைப் புலிகளின் கப்பல் பலம் அழிந்து வருகிறதா?விண்ணாணம்http://www.blogger.com/profile/09029626047094107313noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-27401768.post-77152303136460018422007-04-26T03:03:00.000+10:002007-04-26T03:03:00.000+10:00'இலங்கைத் தமிழர்களில் மிக மலிவாகக் கிடைப்பவர்கள் ஆ...'இலங்கைத் தமிழர்களில் மிக மலிவாகக் கிடைப்பவர்கள் ஆய்வாளர்களும் கவிஞர்களும் தான். அதுவும் வெளிநாடுகளில் இருந்துகொண்டு தாயகத்தை பற்றி இவர்கள் எழுதுவது பல அப்பாவித் தமிழர்களை குழப்பமடையச் செய்கின்றது'<BR/><BR/>அனானி..அருமையாக சொன்னீர்.. ஆனால் இப்படியெல்லாம் எழுதினா அவர்களுக்கு புடிக்காதே அய்யா!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27401768.post-18394937423713209112007-03-25T18:13:00.001+10:002007-03-25T18:13:00.001+10:00இலங்கைத் தமிழர்களில் மிக மலிவாகக் கிடைப்பவர்கள் ஆ...இலங்கைத் தமிழர்களில் மிக மலிவாகக் கிடைப்பவர்கள் ஆய்வாளர்களும் கவிஞர்களும் தான். அதுவும் வெளிநாடுகளில் இருந்துகொண்டு தாயகத்தை பற்றி இவர்கள் எழுதுவது பல அப்பாவித் தமிழர்களை குழப்பமடையச் செய்கின்றது. வார்த்தை ஜாலம்+ அங்கும் இங்கும் பொறுக்கியெடுக்கும் சிறிய தகவல்கள் + கற்பனைக் குதிரை இந்த மூன்றையும்<BR/>ஒரு அறைக்குள் இருந்து கலந்து எழுதினால் அது ஆய்வுக்கட்டுரை என்பது இவர்களது எண்ணம். இவர்கள் போராட்டக்களத்தைக் நேரில் பார்க்காத<BR/>கற்பனை புனை கதை எழுத்தாளர்கள். தங்கள் பெயரை பிரபலப்படுத்த விரும்பும் சில்லறைகள். இவர்களை மறந்துவிட்டு களத்தில் இருக்கும் எங்கள் போராளிகளுக்கு ஆதரவைக் கொடுத்து ஈழத்தை வென்றெடுக்க முயற்சிப்போம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27401768.post-44314369046409246272007-03-25T18:13:00.000+10:002007-03-25T18:13:00.000+10:00இலங்கைத் தமிழர்களில் மிக மலிவாகக் கிடைப்பவர்கள் ஆ...இலங்கைத் தமிழர்களில் மிக மலிவாகக் கிடைப்பவர்கள் ஆய்வாளர்களும் கவிஞர்களும் தான். அதுவும் வெளிநாடுகளில் இருந்துகொண்டு தாயகத்தை பற்றி இவர்கள் எழுதுவது பல அப்பாவித் தமிழர்களை குழப்பமடையச் செய்கின்றது. வார்த்தை ஜாலம்+ அங்கும் இங்கும் பொறுக்கியெடுக்கும் சிறிய தகவல்கள் + கற்பனைக் குதிரை இந்த மூன்றையும்<BR/>ஒரு அறைக்குள் இருந்து கலந்து எழுதினால் அது ஆய்வுக்கட்டுரை என்பது இவர்களது எண்ணம். இவர்கள் போராட்டக்களத்தைக் நேரில் பார்க்காத<BR/>கற்பனை புனை கதை எழுத்தாளர்கள். தங்கள் பெயரை பிரபலப்படுத்த விரும்பும் சில்லறைகள். இவர்களை மறந்துவிட்டு களத்தில் இருக்கும் எங்கள் போராளிகளுக்கு ஆதரவைக் கொடுத்து ஈழத்தை வென்றெடுக்க முயற்சிப்போம்.Anonymousnoreply@blogger.com